Presented in this BLOG are some movie songs composed in the same RAGA, which will help getting an idea of how a raga sounds. It is aimed at providing an introduction to CARNATIC MUSIC.
Sunday, April 19, 2026
Friday, April 17, 2026
Saturday, January 10, 2026
Wednesday, January 7, 2026
Tuesday, June 17, 2025
Sunday, November 10, 2024
Thursday, June 8, 2023
Friday, February 17, 2023
Thursday, January 27, 2022
KANNA NEE THOONGU DA - BAAHUBALI 2
படம்: பாகுபலி 2
பாடல்: மதன் கார்க்கி
இசை: மரகதமணி
குரல்: நயனா நாயர்
முறைதானா முகுந்தா………
சாிதானா சனந்தா
முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா (2)
பூவையா் மீது கண்
மேய்வது முறையா பாவை
என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
உன் விரலினில்
மலை சுமந்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
உன் இதழினில்
குழல் இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கோபியா் குளிக்கையிலே
உடைகள் திருடி கலைத்தாய்
ஓய்வெடு மாயவனே
பானையில் வெண்ணையினை
தினமும் திருடி இழைத்தாய்
தூங்கிடு தூயவனே
சா…………………………மனா………
மோ…………………………கனா………
போதும் கண்ணா நீ
செய்யும் திருட்டு வானம்
எங்கும் சூழ்ந்தது இருட்டு
மாா்பில் சாய்ந்து கண் மூடடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
சோலையின் நடுவினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன்
நான் உனதழகினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன்
தான் உனதழகினிலே
மா……………………தவா……………
யா……………………தவா…………
லீலை செய்தே என்னை
நீ கவிழ்க்க காளை மோதி
உன்னையும் கவிழ்க்க
காயம் என்னால் கொண்டாயடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா (2)
மாதனா மதுசூதனா
மனோகரா மணிமோகனா
மாதனா மதுசூதனா
மனோகரா மணிமோகனா
முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா
கண்ணா.. கண்ணா..
கண்ணா.. கண்ணா..
ஆனந்த அனிருதா
ஆனந்த அனிருதா
கண்ணா
கண்ணா கண்ணா
கிருஷ்ணா ராதா
ரமணா கிருஷ்ணா
கண்ணா நீ தூங்கடா
Sunday, April 5, 2020
KANNUKUL POTHI VAIPPEN - THIRUMANAM ENUM NIKKAH
படம்: திருமணம் எனும் நிக்காஹ்
வரிகள்: பார்வதி
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக் கண்ணனே வாடா வா
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தி தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசம கண்ணனே வாடா வா
சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர
மழைத்தறியா உள்ளம்
பிசுபிசுப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பை காண
நீ ராதை இனம்
சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே யோசிக்கிறேன்
உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக் கண்ணனே வாடா வா
உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்
எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்
கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததை போல் எல்லாமே வேறாய்
உன்னாலே பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக் கண்ணனே வாடா வா
Monday, December 25, 2017
PANAME UNNAL ENNA GUNAME - SANJAY
பல்லவி
பணமே உன்னாலென்ன குணமே - தண்டம்
பண்ணினேன் சற்றுமென் கண்ணின் முன்னில்லாதே
அனுபல்லவி
மணமில்லா மதமோகம் குரோதம் துன்மார்க்கமும்
மூர்க்கமும் யார்க்குமே போதிக்கும் - பணமே
சரணம்
தேடியுனை வைத்து மூடியவர்க்கு நீ
தீர்க்காயுசு தருவாயோ - இனி
நாடி யமன் வந்து சாடும்போது நீ
நானென்று முன் வருவாயோ
கூடிய பேர்கள் குடியைக் கெடுப்பாயே
கொல்லச்சொல்லி பின்னும் காட்டிக்கொடுப்பாயே
ஓடிஓடி அற்பரைப் போய் அடுப்பாயே
உத்தமரைக் கண்டால் ஓட்டமெடுப்பாயே
Thursday, September 22, 2016
VELLAI KAMALATHILE - GOWRI KALYANAM
சரஸ்வதி வணக்கம் - SUBRAMANIYA BHARATHI
வெள்ளைக் கமலத்திலே -- அவள்
வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -- நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
பு{[மு-ப.]: மாய்ப்பதுவாய்ப் -- பவந்}
கள்ளைக் கடலமு தை -- நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே -- எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.
வேதத் திருவிழி யாள், -- அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே -- நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்கமெனுஞ் -- செவி
வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள், -- நலம்
பொங்குபல் சாத்திர வாயுடை யாள்.
கற்பனைத் தேனித ழாள், -- சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள் -- பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,
சொற்படு நயமறி வார் -- இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனத் தமிழ்ப்புல வோர் -- அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்:
வாணியைச் சரண்புகுந் தேன்; -- அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள், -- நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள், -- ஐவர்
பூவை, திரௌபதி புகழ்க்கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் -- நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே.
[குறிப்பு]: ‘வேதத் திருவிழியாள்’ எனத் தொடங்கும் பாடல்
கையெழுத்துப் பிரதியில் அடிக்கப்பட்டுள்ளதாகக்
கவிமணி குறித்துள்ளார்.
பு{[மு-ப.]: ‘சீதக் கதிர் மதியா -- நுதல்’
‘சேர்ந்த தோரூகவண் குழலுடையாள்’
‘வாக் குத வுவளெனத் திட மிகுந்தேன்’}
முதலாவது-அழைப்புச் சருக்கம்
http://newdhool.blogspot.in/2016/09/vellai-kamalathile-gowri-kalyanam.html
Thursday, August 11, 2016
AADUVOM VAARUNGAL - SAVITHRI
Kumaraswamy Sundar writes:
கேதாரம்…da
‘Kabaalida’ – the hype and hoopla for ‘Kabali’ film have subsided with the release of the film… but some thing was gnawing me for quite a while. Whenever I got a glimpse of the lead actress of the film or read her interviews or just heard the name Radhika Apte I began to ruminate on another Apte , a totally forgotten versatile yesteryear actress, Shantha Apte. What interest I will have in ‘Kabali’ or Radhika Apte or its music! But sure I will have interest in Shantha Apte for this quaint melody,’ ஆடுவோம் வாருங்கள் பாங்கியரே ‘ that she sang for the film ‘Savitri’ (Royal Talkie Distributors/1941).‘Savitri, a mythological, though remembered mainly for M S Subbulakshmi, Shantha Apte , who played the eponymous role, a Hindi-Marathi legendary singing star those days, is no less a celebrity. She was classically trained in music and dance and an acclaimed actress in Marathi and Hindi cinema.
M S Subbulakshmi was cast in a male role, playing the character of sage Narada! This unique casting was the idea of the filmmaker Y.V. Rao. This project is also said to have raised funds for ‘Kalki’ , the Tamil weekly launched by M S Subbulakshmi’s husband, Sadasivam. This was the first time in South Indian cinema that Narada was played by a female.
It was very difficult making Apte act in a Tamil film for Y V Rao for she did not know the language but insisted on speaking and singing in Tamil! The dialogue-writer T.C. Vadivelu Naicker with a Tamil woman, settled in Poona, taught her the lingo. To hoodwink the curious onlookers, Apte, disguised as a maid would visit the tutor's house through the rear door! The project was put on the backburner for nearly a year until Shantha Apte learnt to speak and sing on her own! She sang 7 to 8 songs in the film. Apte was apt for the role.
The film’s music was credited to Thuraiyur Rajagopala Sarma, and noted Bengali film music composer Kamaldas Gupta who was in charge of orchestration and arrangements. Papanasam Sivan wrote the lyrics. It is pertinent to mention here that Thuraiyur Rajagopala Sarma scored music for MS’ ‘Sakunthalai’ also.
Set in captivating Ketharam, probably the first full song in a tamil film in that raga, the tune suits the situation- where Apte merrily spends her time with her friends in the garden and where the hero Y V Rao tries to woo her.
Listen: https://www.youtube.com/watch?v=YkSfZQmAp8A
ஆடுவோம் வாருங்கள் பாங்கியரே
விளையாடுவோம் வாருங்கள் பாங்கியரே
ஆனந்தமாக உல்லாசமுடன்
விளையாடுவோம் வாருங்கள் பாங்கியரே
சிந்தை தீரவே மந்தமாருதம் சிந்தை தீரவே மந்தமாருதம்
வந்து வீசும் இந்த நந்தவனம்தனில்
ஆடுவோம் வாருங்கள் பாங்கியரே
வண்டு மொண்டு தேனுண்டு பாடுமே
குண்டு மல்லிகை செண்டு கொண்டறிந்து
ஆடுவோம் வாருங்கள் பாங்கியரே
Though not so good-looking Shantha Apte looks bubbly and vivacious. Just look at her singing…such a flawless rendition in her dulcet voice. She simply proves her mettle through this song. I find U R Jeevarathnam style of singing in her. Her enunciation of words is also fine.
******
Ketharam- either Sivan’s or Thuraiyur’s idea, it is just brilliant!
If subconsciously I have had an affinity for Ketharam it is because during my school days we had this prayer song- ‘சகலகலா வாணியே சரணம் தாயே!’. We used to sing this song very mechanically those days with utter disregard for its lyrical or musical values. By the time I understood it was a Suddhanandha Bharathi’s kriti, the beauty of the lyrics and its raagam, Ilaiyaraja came out with a stunning melody in ‘Ponmaalai pozhudhu’ for the film ‘Nizhalgal’ which gave Ketharam a new dimension altogether with its off-beat prelude and interludes.
****
In this MS’ birth centenary year it should go to the credit of Radhika Apte in a way that we remember Shantha Apte today whose 100th birth anniversary also falls in this year. She was also born in 1916. I wish some mention about this forgotten actress be made in the Doordarshan series ‘Kurai ondrum illai’, a weekly programme currenly being aired as part of MS centenary celebrations.
****
How I wish MSV had composed the line ,”Nee enak’kethaaram’ endrirukka unnai en vasa(m)thaa vena naan kaetka” in the song ‘Nee oru raagamaalikai’ (Penn ondru kanndaen/1974) in raga Ketharam itself (instead of his usual ‘Karaharapriya’)!
Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1280181962013527/
Wednesday, June 22, 2016
KANNODU KANNAI RAGASIYAM PESI - MADHANA MOHINI
Saravanan writes:
Let us today listen to a vintage classic by an unlikely singer:
Kannodu kannai ragasiyam pesi from Madana Mohini. Sung by K.V. Mahadevan & P. Leela. Lyrics by M.P. Sivan. Music by KVM.
It is only the audio that is available in the net, thankfully, for I am certain that video would be far from appealing!
Madhana Mohini (1953/ Liberty Pictures) was produced by M.L. Pathi. It starred an obscure actress of the 50s called C.R. Rajakumari in a dual role and Narasimha Bharathi as the hero. I recall seeing it on DD- it was a long-drawn meandering tale, a tedious amalgam of mythology, sorcery and romance. Shoddy editing, amateurish acting, and a screenplay that displayed an appalling indifference to logic compounded the woes of this misadventure, and the proceedings unwittingly ended up in a comical farce. And I would have given up on it too, had I not been riveted by its enchanting songs, and the knowledge that I was watching a slice of Tamil Film Music history.
Madana Mohini had songs in abundance, and there were at least 2-3 more songs than these 11 that I managed to gather over the years:
Vaana veedhi mele vilaiyaadum vennilave- P. Leela
Aanum pennum aasai vechu - A.P. Komala
UnmaikkE ulagil uyarvu thaazh illaiye (enne ikkaala maatram)- KVM
Aadhi mudhalaanava- A.P. Komala & N.L. Ganasaraswathi
Ko ko ko kokkarakko, kozhiyinna kozhi thaan- A.M. Appadurai
Pombalaithaan endru ennavendaam- A.P. Komala
Ilam kandrupole illam thullugindren- Jikki
Vaazhiya senthamizh thaaye- KVM
Agara mudhala (Ega uruvaam marundhu)- K.R. Lakshmi
Peru sollum peru sollum- KVM & Kasturi
Kannodu kannaai ragasiyam pesi- KVM & P. Leela
* * * *
The lyrics for the songs were by M.P. Sivan. Madhilakathuveedu Paramasivan Nair’s (M. P. Sivan) love for Tamil and theater made him leave his native Palaghat and join the famed Madurai Bala Gana Sabha. His proficiency in the language and his mastery over the Harmonium gradually earned him a revered position as a writer, lyricist, music composer and teacher in that celebrated institution. His foray into Tamil film music was short-lived- he wrote lyrics for a few films in the 50s, and a few devotional songs.
One of the reasons that Madana Mohini remains a piece of Tamil film music history, is that it was with this album that Thiruvanandapuram Kesavapillai Pugazhendhi joined KVM’s ensemble, and all of KVM’s subsequent films’ titles, till the very end, proclaimed: “Isai: KVM; Udhavi: TKP’’. An enduring and endearing association that, perhaps, has no parallel anywhere. And the credit for introducing TKP to KVM goes to M.P. Sivan. He was TKP’s Guru in Madurai Bala Gana Sabha, and the teacher and student shared a rare rapport. And when Sivan got an opportunity to write the lyrics (and the dialogues as well) for Madana Mohini, he pulled in TKP, who had been working with C.N. Pandurangan for a short while. Sivan’s warm recommendation, and TKP’s unquestioned talents, of course, fetched TKP a permanent place in KVM’s troupe.
* * * *
The other justification, for Madana Mohini’s place of pride among the landmark albums of Tamil cinema is KVM singing (for the first time) 4 of its songs. A journalist friend once told me that P. Leela, while reminiscing on Madana Mohini, said that KVM was a reluctant singer- it was because the singer who was to have rendered the songs failed to turn up for the recording, that KVM was coaxed into rendering them himself. P. Leela added that it was her fortune to have bagged an opportunity of a lifetime of singing a duet with KVM.
With a lovely Shanmugapriya opening, the song seems a scintillating precursor to S.V.Venkataraman’s Nenjil kudiyirukkum. We realize what we have missed…with a voice that seems to be a perfect blend of V.N. Sundram’s classy, carefully honed tone and Tiruchi Loganathan’s resonant, rich timbre, KVM could have been a much sought after singer, had he willed. To our misfortune, he deemed it more appropriate to restrict himself to composing music.
However, the few songs that he did sing remain with us, as a wistful window to the enchantment that could have been---the poignant resignation to the quirky twists of fate that cloaks his ‘Enne ikaalam maatram’ (Madana Mohini), the rollicking ride that KVM, along with Ratnamala, takes us for, crooning ‘ Lovukku lovukku love, Kissukku kissukku kiss! ’ (Naalvar), the joyous repartees that embellish KVM and K. Rani’s ‘abaraatham roobai aimbadhu’ (Naalvar), the ruminating, philosophical mien that KVM adopts, when, accompanied by A. Aandal, he sermonizes, ‘Vaazhvin kadamaiyai marandhu nee vaazhathe’ (KVM’s brugha-laden viruthams in this song are singularly spellbinding essays; from the film Nalla Kaalam). And as far as I can recall, KVM did sing for another MD- the forgotten M.S. Gnanamani was the composer who was picked for this rare favor- in the film Ulagam (1953/Society Pictures) for which Gnanamani composed 15 songs, KVM and N.L. Ganasaraswathi sang a delightful duet ‘kaadhalinaal ulagame inbamadhE’.
* * * *
June 21st marked the annual summer solstice: the longest day in the year. Solstice, from Latin, means when ‘the sun stands still’ (sol- sun, sistit-stands). In the annals of Tamil film music too, June 21st marks a solemn memory—for it was on that day 15 years back that Tamil film music seemed to stand still, mourning an irredeemable loss, that of the beloved doyen, 'Thirai Isai Thilagam' Krishnankoyil Venkatachalam Mahadevan.
However, the magic of his music will still continue to cast its spell on generations of listeners, and will continue to be cherished with reverence.
Thursday, June 9, 2016
THENNANKEETRU OONJALILE - PADHAI THERIYUDHU PAAR
Ganapathi Subramanian writes:
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
(Thennankeetru Oonjalilae)……………….
I have attachment in this song, since it has “Ponmalai( Golden Rock, Trichy ) link.
The song is an excellent one (It must be Saravanan’s favourite also)
. சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது
…These lines make me shed tears….
A very rare song, and a gem! Sung by PBS and SJ. A slow moving song, like a slow waltz, but a great composition. Many consider this a real gem, it hasn't lost its magic one bit over the years.
Although the movie was tragic, the particular song invokes "pathos"- a kind of longing and wishing for betterment.
Song: Thennankeetru Oonjalile
Singers: PB Sreenivas, S Janaki
Music Director: M.B.Srinivasan
Lyrics: Jayakanthan
Film: Paadhai Theriyudhu Paar
About the movie :
Paadhai Theriyudhu Paar (English: Look, the path is visible) is a 1960 Indian Tamil-language drama film directed by Nemai Ghosh.
The film stars K. Vijayan and S. V. Subbiah in the lead roles.
The film had musical score by M. B. Sreenivasan.
The film won the National Film Award for Best Feature Film in Tamil along with Kalathur Kannamma
Paadhai Theriyudhu Paar was the first Tamil film to be produced directly by communists.
Around 45 members of the Indian Communist Party, which included director Nemai Ghosh and the film's music director M. B. Sreenivasan, formed a production company called Kumari Films.Each of them contributed an amount ranging from ₹500 to ₹ 5,000 to start the banner. None of the members contributed more than ₹ 5,000 as each of them preferred to have their due credit for their contributions to the film.
The film was launched by the communist leader P. Jeevanandham.
It was originally titled Kaalam Maari Pochu but was changed to Paadhai Theriyudhu Paar by Jayakanthan, who played the role of a district tax collector.However, when the film had to be edited due to its excessive runtime, Jayakanthan requested Ghosh and the censor board members to remove his portion in the film.
The film marked the debut of K. Vijayan, a former employee of the Golden Rock Railway Station inGolden Rock, Tiruchirappalli who later found success as a director, in Tamil cinema.Filmmaker and scriptwriter Ritwik Ghatak worked as an assistant director in the film.
Superb Lyrics by Jayakanthan:
பாடல் வரிகள்
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது
ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ
நீலமேகம் ஏழு வண்ண
ஆடையோடுலாவுது
வானை பூமி அழைக்குது
தொடு வானில் இரண்டும் கலக்குது
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது
ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது
ஆ ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ
நீலக்கடல் ஓலமிட்டு
இங்கிருந்தும் கூவுது
அதுவே பாடி நடக்குது கடலில் கலக்கத் துடிக்குது
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது
ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ
You know why the song is so melodious?
“Valaji” Raaga
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1249245085107215/
Wednesday, May 18, 2016
SOTTU SOTTUNNU SOTTUDHU PAARU INGE - AADA VANDHA DEIVAM
Aadavantha Deivam (1960)
T.R. Mahalingam, E.V. Saroja, Anjali Devi, M.R. Radha, Lakshmiprabha, K.D. Santhanam, Manorama, A. Karunanidhi, S. Ramarao, Seethalakshmi, Kamakshi, Pakkirisami, T.R. Radharani and Kamala

கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு? - உன்
முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே கோண புத்தியைக் காட்டுறே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே - முகம்
சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ?
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: : டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
