Showing posts with label PAHADI. Show all posts
Showing posts with label PAHADI. Show all posts

Thursday, June 8, 2023

KAMBAN EMAANDHAAN - NIZHAL NIJAMAGIRADHU




Monday, June 3, 2013

MEGAM MUNDHANAI - THUDIKKUM KARANGAL



Sunday, October 16, 2011

NEE SOLLAVIDIL YAAR SOLLUVAR NILAVE - KURAVANJI





யார் சொல்லுவார் நிலவே
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

பூச்சொரியும் சோலை தனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது
கண்ணா உனை எந்நாளும்
மறவேன் என்று பிரிந்து சென்ற
என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

பாடி பறந்திட்ட படர்வனக் குயிலும்
ஆடி நடமிட்ட அழகான மயிலும்
கூடிக் குலாவிய குமுத விழிக் கிளியும்
தேடிச் சென்றிட திறமில்லை அதனால்

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

Sunday, September 18, 2011

GALEER GALEER - DEVATHAI




'galeer galeer' from devathai 1979

i vaguely remember hearing this song in a.i.r. but some songs are like phoenix, they rise from their ashes and haunt their listeners after generations.

one of the reasons why md shyam is remembered even after he stopped composing some 25 yrs.back. songs like these.

it reminds me of another song in the same scale 'vaanamenum veedhiyile', especially the line 'maadhaavai kaettu sollungal' sounds similar to 'sollungalaen vaaradho inbangale'.

sung by s.janaki it is surely mood lifting.

one of the few songs that starts with a rettai kilavi in tfm. i think that only has made this song arise from my buried memories.

Friday, January 8, 2010

NILAVONRU KANDEN - KAIRASIKARAN

EDHEDHO ENNAM VALARTHEN - PUNNAGAI MANNAN

SEER KONDU VAA - NAAN PADUM PAADAL

சீர் கொண்டு வா வெண் மேகமே இது இனிய வசந்த காலம் இலைகளில் இளமை துளிரும் கோலம் இதுவே இனி என்றும் நிரந்தரம் (சீர் கொண்டு வா வெண் மேகமே...) ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே ஆலாபனை ............. ஆலாபனை ஆராதனை கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் ஓஓஓஓ காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம் (சீர் கொண்டு வா வெண் மேகமே...) தீண்டாத போது என் தேகம் வாட நீ தீண்டும் போது இன்பங்கள் கூட என்னென்பதோ ஓஓஓஓஓஓ என்னென்பதோ ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ (சீர் கொண்டு வா வெண் மேகமே...) seer kondu vaa ven maegamae idhu iniya vasandha kaalam ilaigalil ilamai thulirum koalam idhuvae ini enrum nirandharam seer kondu vaa ven maegamae idhu iniya vasandha kaalam ilaigalil ilamai thulirum koalam idhuvae ini enrum nirandharam SHRI raagam onru nee paadu kannae sevvaayil thaenai nee ootrum munnae aaraadhanai...aaa...aalaabanai kaiyum kaiyum saerum kaadhal kalyaanam - ohoa kaaman poagum thaeril kaadhal oorgoalam seer kondu vaa ven maegamae idhu iniya vasandha kaalam ilaigalil ilamai thulirum koalam idhuvae ini enrum nirandharam theendaadha poadhu en dhaegam vaada nee theendumboadhu inbangal kooda ennenbadhoa...aenenbadhoa aadum naeram paarththu aasai koodaadhoa angam engum inbam maedai poadaadhoa seer kondu vaa ven maegamae idhu iniya vasandha kaalam ilaigalil ilamai thulirum koalam idhuvae ini enrum nirandharam