Presented in this BLOG are some movie songs composed in the same RAGA, which will help getting an idea of how a raga sounds. It is aimed at providing an introduction to CARNATIC MUSIC.
Showing posts with label PAHADI. Show all posts
Showing posts with label PAHADI. Show all posts
Thursday, June 8, 2023
Monday, June 3, 2013
Sunday, October 16, 2011
NEE SOLLAVIDIL YAAR SOLLUVAR NILAVE - KURAVANJI
யார் சொல்லுவார் நிலவே
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே
பூச்சொரியும் சோலை தனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது
கண்ணா உனை எந்நாளும்
மறவேன் என்று பிரிந்து சென்ற
என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே
பாடி பறந்திட்ட படர்வனக் குயிலும்
ஆடி நடமிட்ட அழகான மயிலும்
கூடிக் குலாவிய குமுத விழிக் கிளியும்
தேடிச் சென்றிட திறமில்லை அதனால்
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே
Thursday, September 22, 2011
Tuesday, September 20, 2011
Monday, September 19, 2011
Sunday, September 18, 2011
GALEER GALEER - DEVATHAI
'galeer galeer' from devathai 1979
i vaguely remember hearing this song in a.i.r. but some songs are like phoenix, they rise from their ashes and haunt their listeners after generations.
one of the reasons why md shyam is remembered even after he stopped composing some 25 yrs.back. songs like these.
it reminds me of another song in the same scale 'vaanamenum veedhiyile', especially the line 'maadhaavai kaettu sollungal' sounds similar to 'sollungalaen vaaradho inbangale'.
sung by s.janaki it is surely mood lifting.
one of the few songs that starts with a rettai kilavi in tfm. i think that only has made this song arise from my buried memories.
Wednesday, September 14, 2011
Monday, March 15, 2010
Wednesday, March 10, 2010
Monday, February 15, 2010
Friday, February 12, 2010
Saturday, February 6, 2010
Friday, January 8, 2010
SEER KONDU VAA - NAAN PADUM PAADAL
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
(சீர் கொண்டு வா வெண் மேகமே...)
ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை .............
ஆலாபனை ஆராதனை
கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம் ஓஓஓஓ
காமன் போகும் தேரில்
காதல் ஊர்கோலம்
(சீர் கொண்டு வா வெண் மேகமே...)
தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓஓஓஓஓ
என்னென்பதோ ஏனென்பதோ
பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
(சீர் கொண்டு வா வெண் மேகமே...)
seer kondu vaa ven maegamae
idhu iniya vasandha kaalam
ilaigalil ilamai thulirum koalam
idhuvae ini enrum nirandharam
seer kondu vaa ven maegamae
idhu iniya vasandha kaalam
ilaigalil ilamai thulirum koalam
idhuvae ini enrum nirandharam
SHRI raagam onru nee paadu kannae
sevvaayil thaenai nee ootrum munnae
aaraadhanai...aaa...aalaabanai
kaiyum kaiyum saerum kaadhal kalyaanam - ohoa
kaaman poagum thaeril kaadhal oorgoalam
seer kondu vaa ven maegamae
idhu iniya vasandha kaalam
ilaigalil ilamai thulirum koalam
idhuvae ini enrum nirandharam
theendaadha poadhu en dhaegam vaada
nee theendumboadhu inbangal kooda
ennenbadhoa...aenenbadhoa
aadum naeram paarththu aasai koodaadhoa
angam engum inbam maedai poadaadhoa
seer kondu vaa ven maegamae
idhu iniya vasandha kaalam
ilaigalil ilamai thulirum koalam
idhuvae ini enrum nirandharam
Thursday, December 10, 2009
Subscribe to:
Posts (Atom)